2006/02/15

தமிழ்மணம் மற்றும் 'பெனாத்தல்'லுக்கு நன்றி

நானும் ஒருவழியாக தமிழ்மணத்தில் சேர்ந்து விட்டேன்.

இனிமேல் முயற்சி எடுக்க கூடாது என்று தான் மனம் தளர்ந்து போயிருந்தேன். பெனாத்தல் உதவியுடன் இன்று தமிழ்மணத்தில் என் இடுகையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.


நன்றிகள் பல...

துபாய்வாசி

2 Comments:

At 4:34 PM, February 15, 2006, Anonymous Anonymous said...

அதான் நிம்மதியான வாழ்க்கைன்னு போட்டிருக்கீங்களே!! அப்படியே கடைசி வரைக்கும் இருந்துட்டுப் போக வேண்டியதுதானே?! அதை விட்டு விட்டு வலைப்பூ பக்கம் வந்தேயாகவேண்டிய அவசியம் என்ன? இந்த 'பெனாத்தல்' எப்பவுமே இபப்டித்தான். தேரை இழுத்து நடுத்தெருவுல உடுறதுல அவரு ஒரு கில்லாடி மனுசன். எப்படியோ, நல்லா இருங்க!!

சாத்தான்குளத்தான்

 
At 8:12 PM, February 15, 2006, Blogger Unknown said...

நிம்மதியை குலைப்பது தான் இந்த பதிவுகள் எல்லாமா? ஐயகோ, தெரியாமல் போய்விட்டதே?

பெனாத்தல் தேரை எல்லாம் இழுக்கவில்லை. ஒரு சிறிய பிளாஸ்டிக் கார் தான்.

"நல்லா இருங்க" - வாழ்த்துக்கு நன்றி.

 

Post a Comment

<< Home