2006/04/25

சேது - பாகம் 2



மேலே இருக்கும் இந்தப் படத்தைப் பார்த்தால், "சேது" படத்தின் இரண்டாவது பாகம் பார்ப்பது போலத் தானே இருக்கிறது? அப்படித்தான் நானும் நினைத்தேன். இது வேறு ஒன்றும் இல்லை.


நம்ம சென்னை மெரீனா நீச்சல் குளத்தில், கூட்டம் அதிகமாயிடிச்சாம். கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தான் இந்த மாதிரி 'ஆடுறா ராமா' செய்யறாங்க.


தடியெடுத்த நீச்சல் குள நிர்வாகிகளைச் சொல்றதா, இல்லை அவங்களை தடியெடுக்க வைத்த நம்ம மக்களை சொல்றதா? என்னவோ போங்க.....



நன்றி: இந்து பத்திரிக்கை (பட உதவிக்கு)

2 Comments:

At 11:03 AM, April 25, 2006, Blogger Unknown said...

சேது சமுத்திரத் திட்டத்துக்கும் இந்தப் பதிவுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? துபாய்காரரே விளக்கமாச் சொல்லுங்கப்பூ

 
At 11:14 AM, April 25, 2006, Blogger Unknown said...

ஐயா,

நீங்க எல்லாம், இந்த தேர்தல் ஜுரத்திலே இருக்கீங்கனு நல்லாவே தெரியும். அதுக்காக, சேது படம்'னு தெளிவா போட்டிருக்கிற பதிவிலே போயி, அரசியல் சம்பந்தப்படுத்தி கேள்வி கேட்டு அதை நிரூபிக்கனுமா என்ன?

உங்க ஆட்டத்துக்கெல்லாம் நான் வரலேப்பா. நீங்களே அனுபவிங்க. இன்னும் எத்தனை நாள் அனுபவிக்க போறீங்க? மே மாதம் வரைக்கும் தானே. அதுக்கப்பறம் இந்த மாதிரி எந்தப்பதிவு எழுதினாலும், நான் வரேன் - சேது சமுத்திரம், கலர் டிவி, அரிசி'ன்னு. அப்போ தெரியும் தலை. ;)

 

Post a Comment

<< Home